பாலா ஷிவானி இடையே மீண்டும் பற்றிகொண்ட காதல்.. கதறும் ரசிகர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சி ஆனது 66 நாட்களை கடந்து சென்றுகொண்டிருக்கிறது. போட்டியாளர்களும் பயங்கரமாக அடித்துகொள்கின்றனர். இதையடுத்து, இன்றைக்கான நிகழ்ச்சியில் அனிதாவுக்கும், நிஷா மற்றும் ரியோ இடையே பெரிய வாக்குவாதமே எழுந்தது. இதில் அனிதா தன் பக்கம் இருக்கும் நியாத்தை வெளிப்படுத்தி பேசினார். மேலும், அன்பு குரூப்பால் இணைந்திருப்பவர்களும் போட்டிக்கு போட்டியாக பேசி வந்தனர். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, பாலா மற்றும் ஷிவானி இடையேயான ரொமான்ஸ் காட்சி மீண்டும் காட்டப்பட்டு வருகிறது. ஆனால், இந்த முறை பாலா ஷிவானி … Continue reading பாலா ஷிவானி இடையே மீண்டும் பற்றிகொண்ட காதல்.. கதறும் ரசிகர்கள்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed